442
பணியில் இருந்தபோது உயிரிழந்த சென்னை திருவல்லிக்கேணி காவல் உதவி ஆணையர் சிவகுமார் குடும்பத்துக்கு 25 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சிவகுமாரின் குடும்பத்தினரு...

338
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே காவல் உதவி ஆய்வாளரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்ப முயன்ற ரவுடியை சுட்டுப்பிடித்த போலீசார்... காயமடைந்த எஸ்.ஐ. மற்றும் ரவுடி சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மரு...

800
ரவுடியை துப்பாக்கியால் சுட்டு காவல் ஆணையரிடம் ரிவார்டு வாங்கிய பெண் காவல் உதவி ஆய்வாளரை, தலைமுடியை பிடித்து இழுத்துபோட்டு உதைத்ததாக நேபாள பெண் ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ...

223
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் காவிரி ஆற்று வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு முன்னாள் அமைச்சரும், குமாரபாளையம் அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான தங்கமணி நிவாரண...

321
சென்னையை அடுத்த ஆவடியில் குறிஞ்சி நகர் பகுதியில் பாதாள சாக்கடை அடைப்பை நீக்கும் பணியில் ஈடுபட்ட மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் கோபிநாத் விஷ வாயு தாக்கி நேற்று உயிரிழந்தார். இதையடுத்து அவரது குடும்பத்து...

286
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் காவிரி கரையோர பகுதிகளில் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் ஆய்வு செய்தார். ...

290
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சார்பில் 123 பயனாளிகளுக்கு கடன் உதவியாக 47 கோடியே 20 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது . இந்த கடன...



BIG STORY